குறுவினா
1) அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?
- நல்ல சிந்தனை
- சிறப்பான செயல்
- உயர்வான பேச்சு
- உவப்பான எழுத்து
- பாராட்டத்தக்க உழைப்பு
2) ஒரு சிறந்த வழிகாட்டி எவ்வாறு இருக்க வேண்டும் என அயோதிதாசர் கூறுகிறார்?
ஒரு சிறந்த வழிகாட்டி
- மக்களுள் மாமனிதராக,
- அறிவாற்றல் பெற்றவராக,
- நன்னெறியைக் கடைப் பிடிப்பவராக இருக்க வேண்டும்.
3) திராவிட மகாஜன சங்கம் எவற்றுக்காகப் போராடியது?
- சாலைகள் அமைத்தல்
- கால்வாய்கள் பராமரித்தல்
- குடிகளின் பாதுகாப்புக்குக் காவல்துறையினரை நியமித்தல்
- பொதுமருத்துவமனைகள் அமைத்தல்
- சிற்றூர்கள்தோறும் கல்விக்கூடங்கள் ஏற்படுத்துதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக