சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) அயோத்திதாசர் __________சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்
அ)தமிழக
ஆ)இந்திய
இ)தென்னிந்திய
ஈ)ஆசிய
2)அயோத்திதாசர் நடத்திய இதழ் ___________
அ)ஒரு பைசாத் தமிழன்
ஆ)காலணாத் தமிழன்
இ)அரைப் பைசாத் தமிழன்
ஈ)அரையணாத் தமிழன்
3) கல்வியோடு _________கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து
அ)சிலம்பமும்
ஆ)கைத்தொழிலும்
இ)கணிப்பொறியும்
ஈ)போர்த் தொழிலும்
4) அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது ___________
அ)ஆழ்ந்த படிப்பு
ஆ)வெளிநாட்டுப் பயணம்
இ)இதழியல் பட்டறிவு
ஈ)மொழிப்புலமை
5) மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ____________
அ)வானம்
ஆ)கடல்
இ)மழை
ஈ)கதிரவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக