சனி, 16 ஏப்ரல், 2022

ஒன்றேகுலம் குறுவினா

குறுவினா


1) யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?

அ)மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர்; உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே.

ஆ)இக்கருத்துக்களை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை.


2)மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்ய வேண்டியது யாது?

ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்னும் நல்வழியில் வாழ்ந்தால், மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக