சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ________க் கண்டு அஞ்சமாட்டார்கள்
அ)புலனை
ஆ)அறனை
இ)நமனை
ஈ)பலனை
2) ஒன்றே ________ என்று கருதி வாழ்வதே மனிதப் பண்பாகும்
அ)குலம்
ஆ)குளம்
இ)குணம்
ஈ)குடம்
3) ‘நமனில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________
அ)நம்+இல்லை
ஆ)நமது+இல்லை
இ)நமன்+நில்லை
ஈ)நமன்+இல்லை
4) நம்பர்க்கு +ஆங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்______
அ)நம்பரங்கு
ஆ)நம்மார்க்கு
இ)நம்பர்க்கங்கு
ஈ)நம்பங்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக