கற்பவை கற்றபின்
சங்ககாலப் பெண்புலவர்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக
சங்ககாலப் பெண்புலவர்கள்
- ஔவையார்
- அள்ளூர் நன்முல்லையார்
- ஆதிமந்தியார்
- ஒக்கூர் மாசாத்தியார்
- காக்கை பாடினியார்
- நச்செள்ளையார்
- காமக்கண்ணியார்
- காரைக்காலம்மையார்
- காவற்பெண்டு
- குட புலவியனார்
- நப்பசலையார்
- நக்கண்ணையார்
- பெருங்கோப்பெண்டு
- பொன்முடியார்
- மாறோக்கத்து நாப்பசலையார்
- வெண்ணிக் குயத்தியார்
- வெள்ளி வீதியார்
- வெறிபாடிய காமக்கண்ணியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக