சிந்தனை வினா
1) ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்க வேண்டிய உயர் பண்புகள் யாவை?
- மக்களிடம் அன்பும் ஆறுதலும் இருக்க வேண்டும்;
- கல்வி, அறிவு, அருள், ஒழுக்கம், ஒற்றுமை ஆகிய நற்குணங்கள் இருக்க வேண்டும்;
- கோபம், பொறாமை, பொய், களவு போன்றவற்றைத் தம் வாழ்வில் இருந்து நீக்க வேண்டும்.;
- பகுத்தறிவுச் சிந்தனை, இன உணர்வு, சமூகச் சிந்தனை ஆகியவை இருக்க வேண்டும்;
- நல்ல சிந்தனை, சிறப்பான செயல், உயர்வான பேச்சு, பாராட்டத்தக்க உழைப்பு ஆகியன இருக்க வேண்டும்;
- போதைப் பொருட்களைக் கையாலும் தொடக்கூடாது;
- நீதியும் நேர்மையும் வாய்மையும் இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக