சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) மனிதர்கள் தம் ___________தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்
அ)ஐந்திணைகளை
ஆ)அறுசுவைகளை
இ)நாற்றிசைகளை
ஈ)ஐம்பொறிகளை
2)ஞானியர் சிறந்த கருத்துக்களை மக்களிடம் _________
அ)பகர்ந்தனர்
ஆ)நகர்ந்தனர்
இ) இழந்தனர்
ஈ)துறந்தனர்
3) ‘ஆனந்தவெள்ளம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ)ஆனந்த +வெள்ளம்
ஆ)ஆனந்தன்+வெள்ளம்
இ)ஆனந்தம்+ வெள்ளம்
ஈ) ஆனந்தர்+ வெள்ளம்
4) உள் +இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
அ)உள்ளேயிருக்கும்
ஆ)உள்ளிருக்கும்
இ)உளிருக்கும்
ஈ)உளருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக