சனி, 16 ஏப்ரல், 2022

திருக்கேதாரம் இயல் 5 ஒரு மதிப்பெண்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. காட்டிலிருந்து வந்த________கரும்பைத் தின்றன

a. முகில்கள்

b. முழவுகள்

c. வேழங்கள்

d. வேய்கள்


2. ‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________

a. கனகச்+சுனை

b. கனக+சுனை

c. கனகம்+சுனை

d. கனம்+சுனை


3. ‘முழவு+அதிர’ என்பதனைச் சேர்த்ததாக கிடைக்கும் சொல்______

a. முழவுதிர

b. முழவுதிரை

c. முழவதிர

d. முழவுஅதிர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக